Posts

56 Reasons not to vote BJP

56 Reasons not to vote BJP 1. Elevating the fuel prices without any justification when the crude oil price is comparatively low. Price of fuel maintained high by imposing high tax rate is a classic example of burdening the general public. 2. LPG price crossed over the 800 Rs mark ... It is double the price of 2014. 3. The nose dive of Indian Rupee... which is holding the record of the most devalued currency in Asia. 4. Railway fare has been drastically increased. The minimum charge has gone from Rs.5 to Rs.10. It is the first time in the history the rail charges have increased at this pace. 5. Goods transportation fare in the Indian railway has gone up by 10%. 6. Widespread polarisation on a communal basis as never seen or heard before 7. "Organised loot and legalized plunder" through a flawed experiment called demonetisation.  The government expected that 30% of the notes will not come back to the banks,  but eventually, 99.3% came back. The rest is with The Royal ba...

மனித உரிமை செயற்பாட்டாளர் அனா அம்மையார்.

ஜெனீவாவில் ஆண்டு தோறும் நான் தவறாமல் காணும் அற்புதமான பெண்மணி மனித உரிமை செயற்பாட்டாளர் அனா  அம்மையார். வழமை போல் இம்முறையும் அவரோடு பேசிய பொழுது அவர் வலிமையாக தமிழ் மக்களுக்கு சொன்ன கருத்து என்பதை விட விடுத்த வேண்டுகோள்: "தமிழின படுகொலைக்கான நீதி வேண்டும்  போராட்டத்தை ஒரு சிலர் செய்வார்கள் என மற்றவர்கள் பார்வையாளர்களாக இருப்பதை நிறுத்தி ஒவ்வொரு புலத்து தமிழர்களும்  போராடுங்கள்! தனியே இப்படியான எழுச்சி நிகழ்வுகளில் பங்கேற்று விட்டு கடன் முடிந்தது என வீட்டுக்கு சென்று உண்டு  படுத்து இயல்பு வாழ்வு வாழ்வதை நிறுத்திடுங்கள். ஆண்டு முழுவதும் 365 நாளும் நாம் எம் படுகொலையான தமிழ் மக்களுக்கு நீதியை பெற்று  கொடுக்க என்ன செய்தோம் என பொழுதெல்லாம் நினைத்து நினைத்து உழையுங்கள். போராடுங்கள். போராடாமல் எதுவும் கிடைக்காது. சும்மா இருந்தால் உணவு கூட கிடைக்காது. நீதி கிடைக்குமா? சிந்தியுங்கள் தமிழ் மக்களே. போராடுங்கள்! ஒவ்வொரு நாளுமே முயற்சிகளை தொடருங்கள்!" மனிதத்தை காக்க துடித்த அந்த தேவதையின் துடிப்பான வார்த்தைகள் என் இனத்தின் வீச்சு பெறாத முயற்சிகளின் முனைப்பு பெறாத தன...

நாம் திராவிடரில்லை, நாம் தமிழரே..!!" - ஐயா சி.பா.ஆதித்தனாரின் அருமையான ஆறு பதில்கள்!

நாம் திராவிடரில்லை, நாம் தமிழரே..!!" - ஐயா சி.பா.ஆதித்தனாரின் அருமையான ஆறு பதில்கள்! கேள்வி-1: திராவிடர்கள் என்போர் யார்? பதில்: திராவிடர்கள் என்போர் தெலுங்கர்கள். தமிழர் அல்ல. ஆந்திரம், கலிங்கம், தெலுங்கானம் ஆகிய மூன்று தெலுங்கு நாடுகளில் வாழ்ந்தவர்களான திரி- வடுகர்களே திராவிடர்கள். கேள்வி-2: திராவிடர் என்ற சொல்லைத் தமிழர்களுக்குப் பயன்படுத்துவது பொருந்துமா? பதில்: பொருந்தாது. 1875ஆம் ஆண்டிற்கு முன் திராவிடர் என்ற சொல் தெலுங்கர்களை மட்டுமே குறித்து வந்தது. அந்த ஆண்டில் கால்டுவெல் என்ற வெள்ளைக்காரர் தான் எழுதிய புத்தகத்தில் அதுவரை ஆந்திரர்களை மட்டுமே குறிப்பிட்டு வந்த 'திராவிடர்' என்ற சொல்லைத் தமிழர்களைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்து அதன்படியும் எழுதினார். அவர் கையாண்டது தவறான கருத்து. ஏனென்றால் முன் காலத்தில் இருந்து மூன்று தெலுங்கு நாடுகளைத் தான் திரிவடுகம் என்றும், திராவிடம் என்றும் வடவர்கள் சொல்லி வந்தார்கள். திரிவடுகர் நாட்டிற்குத் தெற்கே வாழ்ந்து வந்த தமிழர்களுக்கும் இந்தச் சொல் பொருந்தும் என்று கால்டுவெல் எழுதியது தவறான கண்ணோட்டம். அவரைப...

அம்பேத்கரியும் x பெரியாரியம் x மார்க்கசியும் விவாதம்

வரும் மாதம்  விவாதம் அல்லது கலந்துரையாடல்  . தலைப்பு :- அம்பேத்கரியும் x பெரியாரியம் x மார்க்கசியும் . முரண்களை களைந்து ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கிறோம் . இதற்கு மும்பை முன்னோடிகள் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறோம் . அம்பேத்கரியம்  - விஸ்வநாதன் அய்யா , குருசாமி அண்ணன் , சந்திரபோஸ் அய்யா , செல்வநாயகம் அய்யா.. பெரியாரியம் - கணேசன் அய்யா , அந்தோணி தோழர், கதிரவன் தோழர் , புதியமாதவி அக்கா, பைந்தமிழ் அய்யா ,  ... கம்யூனிசம் - அய்யாபிள்ளை அய்யா , சேஷன் தோழர், நாராயணன் தோழர், ராஜேந்திரன் தோழர்.. வேற பெயர்கள் இருந்தாலும் பரிசிக்கலாம்.  இது  எனது கணிப்பில் தோன்றிய பெயர்கள்  .. இவர்கள் எல்லோரும் தொடர்ச்சியாக வாசிப்பில் இருக்கிறார்கள் மேலும் இவர்கள் தொடர்ச்சியாக நடக்கும் அரசியலை கவனிப்பவர்கள் , இயக்க கட்சி அரசியலை தெரிந்துகொண்டவர்கள் , வரலாறும் நன்கு அறிந்தவர்கள் என்று நம்புகிறோம். நமக்கு  ஒருஅளவு பல்வேறு செய்திகள் நமக்கு ( இளைய தலைமுறைக்கு ) கிடைக்கும் .  நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதால் நாங்கள் எந்தவகையான முரண்க...

தமிழ்த் தேசம் - எங்கே நிற்கிறது? - தங்க.செங்கதிர்

தமிழ்த் தேசம் - எங்கே நிற்கிறது? -  தங்க.செங்கதிர் தமிழ்த் தேசியம்  திராவிடம்  இந்தியா  தேசிய இனப் பிரச்சினை 'தமிழ்நாடு தமிழருக்கே!’ - என்கிற முழக்கம் தமிழகத்தில் ஒலிக்கத் தொடங்கி எண்பது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1937 சூலையில் திருச்சி மாநாட்டில் மறைமலையடிகள், சோமசுந்தரபாரதியார், பெரியார், கி.ஆ.பெ. விசுவநாதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இயற்றப்பட்ட தீர்மானமும், 1938-இல் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் பேரணியின் நிறைவில் 'தமிழ்நாடு தமிழருக்கே!’ என்பதுதான் தீர்வு என்பதான அறிவிப்புமே தமிழ்நாட்டு விடுதலைக்கான தொடக்க தீர்மானங்களாக, முழக்கங்களாக இருந்தன. periyar anna and veeramani ஆனால் அத் தீர்மானத்திற்கோ, முழக்கத்திற்கோ - இன்றைய காலத்திற்கான தமிழ்த்தேசத்திற்குரிய பொருளைப் பொருத்திப் பார்க்க முடியாது என்பது மட்டுமல்ல அவ்வாறு பார்க்கவும் கூடாது. அன்றைக்கு எழுந்த தமிழ்நாட்டு விடுதலை முழக்கத்திற்கான அடிப்படைக் காரணிகள் தமிழ்மொழி உரிமைக்கானதாக, பார்ப்பனிய எதிர்ப்புக்கானதாக மட்டுமே இருந்தன. அதன்பிறகும் அம் முழக்கத்தின் உள்ளடக்கப் பொருள்...

மேற்குத் தொடர்ச்சி மலை - திரை விமர்சனம் சினிமா விமர்சனம்

Image
மேற்குத் தொடர்ச்சி மலை - திரை விமர்சனம் சினிமா விமர்சனம்  கரு : "மேற்குத்தொடர்ச்சிமலை " பகுதிவாசிகளின் அன்றைய இன்றைய கஷ்ட , நஷ்டங்களே இப்படக்கரு. கதை: "மேற்குத்தொடர்ச்சிமலை" தமிழக கேரள எல்லையோர மலை பிரதேசத்தில் ஏலக்காய் எஸ்டேட் முதலாளிகளுக்கு ரொம்பவும் விசுவாசமாக வாழ்ந்து மடிந்த தொழிலாளியின் மகன் ரங்கு எனும் ரங்கசாமி. அப்பாவை இழந்து அம்மாவுடன் வசிக்கும் ரங்கு ., அவரது அப்பா மாதிரியே முதலாளி விசுவாசிதான் என்றாலும் ., சொந்தமாக காடு கழனிவாங்கி ., அதில் விவசாயம் பார்க்க வேண்டுமென்ற ஆசையும் கொண்டு நிலம் நீச்சி... வாங்கினால் தான் கல்யாணம் காட்சி என்று வம்பாடுபட்டு உழைக்கிறார். ஆனால், ரங்குவின் நிலம் , நீச்சி ...கனவு விதிவசத்தால் தட்டி தட்டிப் போக ., ஊரும் , உறவும் ., உன் அப்பன் இப்படி நினைத்திருந்தால் நீ ... பிறந்திருக்க முடியுமா.. ? எனக் கேட்டு ., ரங்குவிற்கு உறவுப்பெண் ஈஸ்வரியை திருமணம் செய்துவைத்து சம்சாரியாக்கி., அழகு பார்க்க., குழந்தை குட்டி ... என குடும்பஸ்தனான ரங்கு தன் ஆசைகனவுப்படி ., சொந்த நிலம் வாங்கி பயிர் செய்து முன்னுக்கு வந்தாரா? அல்லது நல்லவர்கள் போன்...