Posts

தமிழக பட்டியல் வகுப்பு பட்டியல் பழங்குடியினர் வகுப்பு சட்டபேரவை உறுப்பினர்களுக்கு

தமிழக பட்டியல் வகுப்பு பட்டியல் பழங்குடியினர் வகுப்பு சட்டபேரவை உறுப்பினர்களுக்கு வரும் 04 07 2018 அன்று   SC ST மானியக் கோரிக்கை தாக்கல் செய்து மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது என்பதை தங்களும் அறிவீர்கள் அன்று ஒருநாள் மட்டும் கட்சி பாகுபாடு இன்றி SC ST சட்டமன்ற உறுப்பினர்கள்  விவாதத்தில் கலந்து கொண்டு அரசின் சிறப்பு கவனத்தை ஈர்க்கும் வகையில் உங்கள் கேள்விகள் SC ST மக்களின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த கேள்விகள் மட்டுமே அன்று நீங்கள் பதிவு செய்ய வேண்டும் 01. மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களே தமிழகத்தில் இந்த நிதி ஆண்டில் ஆதிதிராவிடர் மருத்துவ கல்லூரி புதியதாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 02. மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களே தமிழகத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் ஜெய்பீம் இரவு பாடசாலை வகுப்பு தொடங்க அரசு சார்பில் சிறப்பு திட்டம் உள்ளதா 03.தமிழகத்தில் ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு எதிராக அரசு இதுவரை பிறப்பித்துள்ள அராசணைகளை திரும்ப பெற்று ஆதிதிராவிடர் மாணவர்கள் தொடர்ந்து அரசு உதவித்தொகை உதவியுடன் உயர்கல்வி படித்து...

STATE BANK OF INDIA" have introduced new scheme called "Sukanya Yojana"

"STATE BANK OF INDIA" have introduced new scheme called "Sukanya Yojana" In this they have mentioned Any person having daughter from age 1 to 10, They have to pay Rs.1000/- per year, after 14 years, meaning in 14 years after paying 14000 when daughter will become 21 years old a person will have Rs.600000/-. Forward this message to all your relatives. Government has implemented this scheme all over in India. _Only for Girl Always share good information to others. Forward message 

தமிழக போக்குவரத்து துறை..

Image
போக்குவரத்துத் துறையில் ஆன் லைன் நிறுவனங்களுக்கு கடந்த மூன்று வருடங்களாக தமிழக அரசு சட்டம் கொண்டு வராமல் உள்ளத்தை உடனடியாக கொண்டு வர வலியுறுத்தி செய்தியாளர் சந்திப்பு . சென்னை சேலம் 8 வழி விரைவு சாலையை தமிழக ஓட்டுனர்கள் வரவேற்களார்களா ?. தனியாரை எதிர்ப்பது சரி . அரசு அடக்குமுறையை எதிர்க்கவேண்டாமா ?.. இதை பற்றி விவாதிப்போம் ?.

மாற்றுச்சான்றிதழ்(TC) இல்லாமலே அரசு பள்ளிகளில் 1-8ம் வகுப்புவரை சேரலாம்

மாற்றுச்சான்றிதழ்(TC) இல்லாமலே அரசு பள்ளிகளில் 1-8ம் வகுப்புவரை சேரலாம் தனியார் பள்ளிகளில் 1லிருந்து 8ம் வகுப்பு வரை  படிக்கும் மாணவர்கள்  மாற்றுச்சான்றிதழ்(TC) இல்லாமலே அரசு பள்ளிகளில் 1-8ம் வகுப்புவரை சேரலாம். அரசு பள்ளிகளுக்கு மட்டுமே 1-8ம் வகுப்புவரை TC இல்லாமலே மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் அதிகாரம் இருக்கிறது. நிறைய பெற்றோர்கள் TCஇருந்தால்தான் குழந்தைகளை 1-8ம் வகுப்புவரை வேறு ஒரு பள்ளியில் சேர்க்க முடியும் என்று நினைக்கிறார்கள் தனியார் பள்ளிகளில் 5ம் வகுப்புவரை படித்த மாணவர்கள் முழுமையாக  கல்விக் கட்டணத்தை கட்டினால்தான் TC தரமுடியும் என்று தனியார் பள்ளி நிர்வாகம் சொன்னால் கவலைப் பட வேண்டாம்.TCவாங்காமலே அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பில் நேரடியாக சேர்க்கலாம்.இதற்கு Birth certificate மற்றும் ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே போதும். ஒரு சிறிய விழிப்புணர்வுக்காக இந்த தகவலை பகிருங்கள்

பிராமணர், வெள்ளாளர்களை எதிர்த்த " வெங்கடாசல நாயகர் "

Image
பிராமணர், வெள்ளாளர்களை எதிர்த்த " வெங்கடாசல நாயகர் " நாத்திகம், சுயமரியாதை போன்ற கருத்துகளை தமிழ்நாட்டில் முதன்முதலில் உருவாக்கியவர் ,1799 ஆம் ஆண்டில் பிறந்தவராகக் கருதப்படும் அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் தான் தந்தை பெரியாருக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஆகும். காலா படத்தில் ரஜினிகாந்தின் பாத்திரம் நில உரிமையை காப்பாற்றுவதாக காட்டப்படும். ஆனால், உண்மையாகவே வன்னியர்களின் பூர்வீக நில உரிமையை காப்பாற்றுவதற்காக பெரும்பாடு பட்டவர் அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் ஆகும்.  வட தமிழ்நாட்டில் மன்னவேடு என்கிற பெயரில் பெரும்பாலான கிராமங்கள், அந்த கிராமங்களில் வசித்த வன்னியர்களின் சொத்தாக இருந்தது. ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் பட்டா முறையை கொண்டுவந்த போது, அவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் - பிராமணர், வெள்ளாளர், நாயுடு, ரெட்டி சமூகத்தவர்களின் பெயர்களில் இந்த நிலங்களை மாற்றி எழுதிக்கொண்டனர் என குற்றம் சாட்டினார் அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர்.  இதனை சுட்டிக்காட்டி 1872-ல் "பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டாகியிருக்கிற விவாதம்" என்கிற நூலை அவர் எழுதியுள்ளார், அவரது 18...

‘சிலம்புச் செல்வர்’ ம.பொ.சிவஞானம்

Image
‘சிலம்புச் செல்வர்’ ம.பொ.சிவஞானம்  *சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள சால்வன்குப்பம் என்ற இடத்தில் ( சூன் 26, 1906) பிறந்தார்.  *இயற்பெயர் ஞானப்பிரகாசம். தாய் சிவகாமி மீதான பாசத்தால் ‘சிவஞானம்’ என்று பெயரை மாற்றிக்கொண்டார். *தந்தை மயிலாப்பூர் பொன்னுசாமி. மிகவும் ஏழ்மையான குடும்பம். 3-ம் வகுப்போடு இவரது கல்வி நின்றது. *தாய் சொன்ன புராணக் கதைகள், நீதிக் கதைகள்தான் இந்த ஏழைச் சிறுவனை மாபெரும் சிந்தனையாளராக மாற்றின. *சிறு வயதில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டார். அச்சு கோர்க்கும் பணியையும் வெகு காலம் செய்தார். *காங்கிரஸில் இணைந்தார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், *சிறையில் பல இன்னல்களுக்கு ஆளானார். தமிழரசுக் கழகம் என்ற இயக்கத்தை 1946-ல் தொடங்கினார். சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார். *பாரதியின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டார். சொந்த முயற்சியால் படித்து தமிழ் இலக்கண, இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றார். *ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொண்டார். ‘வள்ளலாரும் பாரதியும்’, ‘எங்கள் கவி பாரதி’ என்பது உட்பட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். ‘எனது போராட்டம்’ என்ற ச...

சத்ரபதி சாகுமஹாராஜ் யார் ? மும்பை விழித்தெழு இயக்கம்

Image
சத்ரபதி சாகுமஹாராஜ்  யார் ? தொகுப்பு :- மும்பை விழித்தெழு இயக்கம்  சத்ரபதி சாகுமஹாராஜ்  பிறந்த தேதி: ஜூன் 26 1874 இடம்: ககால், லட்சுமிவிளாஸ் அரண்மனை, கோலாப்பூர் அசல் பெயர்: யஷ்வந்த், தந்தை: ஜெய்சிலிப் (அபாஷாஹெப்) காட்ஜ், அம்மா: சி. ராதாபாயசே, மனைவி: சி. Lakshmibaisaheb இறப்பு: மே 6, 1922 மும்பை. கல்வி: ராஜ்குமார் கல்லூரி, ராஜ்காட் பிரதம மக்நோட்டனின் வழிகாட்டுதலின் கீழ். (1885-1889), 1889 முதல் 1893 வரை அவர் ஆங்கிலம், உலக வரலாறு மற்றும் அரசியலைப் படித்தார். அவர் அந்த நேரத்தில் மிக பெரிய ராஜா. கோலாப்பூர் மகாராஜா. அவர் மக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். மகாத்மா ஜோதிபா பூலே  மற்றும் அரசர் அகர்கர் இருவரால் கவரப்பட்டார், உள்வாங்கினார். அவர் மல்யுத்தத்தை நேசித்தவர் . கோலாபூரில் மல்யுத்தத்தை அவர் ஊக்குவித்தார், அதனால்தான் தற்போது கூட பிரபலமான மல்யுத்த வீரர்கள்   கோல்பூபரிலிருந்து வருகிறார்கள் . மல்யுத்தத்தை கற்றுக் கொள்வதற்காக கோலாப்பூருக்கு மக்கள் செல்கிறார்கள் . ...