கடவுளே....

உலகத்தை பாயாக சுருட்டியதை காப்பாற்றிய இந்து கடவுளே.

இரவையும் , பகலையும் படைத்தேன் என சொல்லும் ஏசு கிறிஸ்து கடவுளே.

ஒவ்வொரு பொருளும் , உயிரும் என்னாலே உருவானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்த அல்லா கடவுளே.


இந்த குழந்தைகளுக்கு பசி மயக்கம் இல்லாமல் இருக்க படைத்து இருந்தால் நாங்களும் வணங்குவோம். உங்களை ...

                                  முகநூலில் : மல்லை தி வி க

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி